Monday, January 23, 2012


என்னை வியத்த பறவை
ஒன்று என் முற்றத்தில் நின்று
என்னை பார்த்து கேட்டது.....
இது உன் வீடா என்று...

Thursday, January 5, 2012

இது நாந்தாங்க....


உழுதவன் கணக்கு பாத்தா....
உழக்கு கூட மிஞ்சாதாம்.
அப்படி தான் இருக்கு நம்ம பொழப்பும்....

என்னமோ போங்க....


இந்த வாழ்க்கை சில நேரம் ரொம்ப இனிப்பாவும் , சில நேரம் ரொம்ப கசப்பாவும் இருக்கு. இனிப்பு மட்டுமே இருந்தாலும் கொஞ்சம் திகட்டிடுது.....கசப்பாவே  இருந்தாலும் வெறுத்துடுது. ஒ! இதுதான் வாழ்கை என்பதா?
திரும்ப ஒரு தடவை தலைப்பை மட்டும் படிச்சிக்குங்க....

என்னை கேட்காமலே முத்தமிட்டது.....
இதழோரம் மழை துளி.
- யாரோ.