இன்று ராவணன் திரைபடத்தை பெரம்பலூர் ஸ்ரீ ராம் தியேட்டரில் பார்த்தேன்.
நன்று.
ஆனால் மணி என்ன சொல்ல வர்ரர்ருன்னுதன் தெரியல.
நான் நினைக்கிறேன் மணி படத்தை ஒரு தடவை பார்த்து புரிஞ்சிக்கிரவன் பாக்கியசாலிய இருப்பன்னு....
ஹ்ஹும்....நமக்குதான் அந்த கொடுப்பினை இல்லையோன்னு தோணுது.....
மக்களே....குறைந்த பட்சம் ஒரு தடவை தியேட்டர்ல பாத்துட்டு..... வீட்டுக்கு வரும் பொது மறக்காம...ஒரு DVD வாங்கிட்டு வந்து பாருங்க...அப்பத்தான் படம் புரியும்.....
அன்புடன்....
மணி ரசிகன்.
No comments:
Post a Comment